2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘இருவர் பலி’

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மற்றும் தங்கொட்டுவ – கொஸ்வத்த ஆகிய  பிரதேசங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (17) முல்லைத்தீவு பிரதேசத்தில் வைத்து, மோட்டார் சைக்கிள் இரண்டு ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதில், நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், தங்கொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், 27 வயதுடைய நபரொருவரும் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .