2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

இவர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .