2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையர்களின் ராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மய்யத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இளம் பொறியியலாளர்கள் இருவர் இணைந்து தயாரித்த ராவணா- 1 என்ற  முதலாவது பரிசோதனை செய்மதியானது இன்று அதிகாலை நாசாவின் சர்வதேச விண்வெளி  மய்யத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜப்பானின் க்யுஷு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள  இச்செய்மதி 1.1 கிலோகிராம் நிறையுடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தரிந்து தயாரத்ன, துலனி சாமிக ஆகிய இளம் பொறியியலாளர்களே குறித்த செய்மதியை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .