2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உயிரிழந்த கைதிக்குக் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறித்தக் கைதிக்கு திடீர் சுகயீனமானநிலையில், கராபிடிய வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .