2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘எதனையும் எதிர்கொள்வேன்’

Editorial   / 2019 மே 16 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ​பொய்யானவை எனத் தெரிவித்துள்ள  அமைச்சர் ரிஷாட் பதியுதின், தன்னுடைய அரசியல் பயணத்துக்கு இடையூறு விளைவிக்க முயலும் எந்தவொரு நடவடிக்கை​யையும் எதிர்கொள்வேன் என்றார்.

ஒன்றிணைந்த எதிரணியால் இன்று(16) கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில், வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .