2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எரிபொருள் விலைச் சூத்திரத்தை ஐஎம்எப் மதிப்பிடும்

Editorial   / 2018 மே 18 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிப்பதற்கான அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைச் சூத்திரத்தை, சர்தேச நாணய நிதியம், மதிப்பிடத் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் நிதி அபாயங்களைக் குறைப்பதற்காகவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஐஎம்எப் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் எரிபொருள் நிவாரணத்தால், ஏழை மக்களன்றி, பணக்காரர்களே பயன்பெற்றனரென்றும், நிதியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைச் சூத்திரமானது, இலங்கையின் பொருளாதாரத்துக்கு, பாரிய நன்மைகளைக் கொண்டுவரவுள்ளதென்றும், அந்நிதியம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .