2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கட்சி தலைவர்கள் நாளை கூடவுள்ளனர்

S. Shivany   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நாளை (25) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில், நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .