2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’கட்சியின் தலைவர் அரசியலில் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்’

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசியல் கட்சியின் தலைவர் என்பவர், அரசியலில் முதிர்ச்சியடைந்த ஒருவராக இருக்க வேண்டும்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .