2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கட்டுநாயக்கவில் திறக்கப்பட்ட விசேட ஆய்வுக் கூடம்

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இலவசமாக PCR பரிசோதனை மேற்கொண்டு  அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான விசேட ஆய்வுக் கூடம், இன்று (09) முற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

இதில் PCR பரிசோதனையை செய்யும் இரண்டு கருவிகளும், தன்னியக்க சேவையை வழங்கும் இரண்டு கருவிகளும், பாதுகாப்பு அறைகள் மூன்றும் உள்ளன.

இதன் ஊடாக, தினமும் 500 பயணிகளுக்கு இதில் சேவையை பெற்றுக்கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .