2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்புக்கு வெளியே 3 கொரோனா மரணம்

Editorial   / 2020 நவம்பர் 25 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 94 ஆக அதிகரித்துள்ளது.

ஆண்ணொருவரும் பெண்கள் மூவரும் மரணமடைந்துள்ளனர். இவர்களில், 73 வயதான பெண், கொழும்பு-15ஐ சேர்ந்தவர் ஆவார்.

ஏனைய மூன்று ஆண்களும் கொழும்புக்கு ​வெளியே உள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .