2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

கொவிட்-19: முதற்தடவையாக 2,000 தொற்றாளர்களைக் கடந்த இலங்கை

Shanmugan Murugavel   / 2021 மே 09 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் தினமும் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது முதற்தடவையாக 2,000ஐத் தாண்டியுள்ளது.

இன்று 2,672 கொவிட்-19 நோயாளர்கள் அடையாளங் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19 சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் முதற்தடவையாக 20,000ஐத் தாண்டியுள்ளது. இப்போது இலங்கையில் 20,657 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X