2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியநிலை’

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று தொடக்கம் சில தினங்களுக்கு  சப்ரகமுவ, மேல், கிழக்கு, ஊவா, வடக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமானளவில் மழைப் பெய்யுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

இதேவேளை, மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென்பதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .