2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காலியில் 46 வீடுகள் சேதம்

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தில் நேற்று (22) பெய்த கடும் மழையின் காரணமாக, 7 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த, 861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வௌ்ளம் காரணமாக 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 41 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொல்லத்து மோதர ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .