2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குப்பை வீசிய 454 பேருக்கு சிக்கல்

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு தினங்களில், கொழும்பு நகரங்களின் பிரதான இடங்களில் குப்பைகளை வீசிச் சென்ற 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த 454 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வந்து குப்பைகளை வீசியபோதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .