2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் இருவர் நியமனம்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா தொகுதி அமைப்பாளராக அஜித் பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக சமிந்த குமார சுதுசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும், இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிததங்களைப் பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .