2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

Editorial   / 2018 நவம்பர் 19 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் கொழும்பில் இன்று(19) பாரிய போராட்டம் ஒன்றை சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

இதன்படி, இன்று மாலை 4 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ​மேற்கொள்ளப்பட உள்ளதோடு, இதில் கலந்துகொள்ளமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .