2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜீ.எல்.பீரிஸினால் மீளாய்வு மனு தாக்கல்

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுக்கு எதிரான மனுக்களை, முழுமையான நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஐந்து தரப்பினரால், உயர்நீதிமன்றத்தில் சற்றுமுன்னர், மீளாய்வு மனுவொன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .