2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

தங்காலைக்கு பொதுமக்கள் படையெடுப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக  அதிகளவான பொதுமக்கள் தங்காலை கால்டன் இல்லத்துக்கு சென்றுள்ளனர்.

அத்துடன், பிரதேசத்தில் உள்ள பௌத்த பிக்குகள் பிரதமர் மற்றும் நாமலுக்கு பிரித் நூல் அணிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X