2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை - கொழும்பு மற்றும் நீர்கொழும்பு - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இன்று (18) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்கள், அந்த பஸ்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தரிப்பிடங்களில் மாத்திரமன்றி ஏனைய தரிப்பிடங்களிலும் பயணிகளை ஏற்றுவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விடயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த இரு மார்க்கங்களிலும் சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .