2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பொலிஸ் கீதம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 21 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ​தமிழ் பேசும் மக்களுக்கு புரிந்துக்கொள்ளும் வகையில், பொலிஸ் கீதமானது தமிழ் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

எமது நாட்டின் பிரபல பாடகர் கந்தப்பு ​ஜெயந்தனால் பாடப்பட்டுள்ள பொலிஸ் கீதமானது நேற்று  (20) பொலிஸ்மா அதிபர் பூஜத் ஜயசுந்தரவினால் வவுனியா பொலிஸ் கேட்போர் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

சுமார் 151 வருட கால வரலாற்றைக் கொண்ட பொலிஸ் துறையின் பொலிஸ் கீதமானது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தவின் எண்ணக்கருவின் கீழ் உருவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .