2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தூதரக அதிகாரியிடம் இன்றும் விசாரணை

Editorial   / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடத்தப்பட்டதாகக் கூறப்படும், சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸுக்கு இன்றைய தினமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்  குறித்த பெண்ணிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர்   3 நாள்கள்  வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட அனுமதியின் பின்னரே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நிதிமன்றத்துக்கு இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .