2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தெரிவுக்குழு மீண்டும் கூடுகிறது

Editorial   / 2019 ஜூன் 20 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (20) மீண்டும் கூடவுள்ளது.

இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக் முன்னிலையாகவுள்ளார்.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (20) பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .