2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேரர்களிடம் ஆசி பெறும் கோட்டாபய

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

அநுராதபுரம், கண்டியில் உள்ள பௌத்த ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்ட அவர், மகாநாயக்க தேரர்களையும், முக்கியமான பௌத்த விகாராதிபதிகளையும் சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.

இந்த நிலையில், பேராதனை கெட்டம்பே விகாரைக்குச் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அதன் விகாராதிபதியான கெட்டம்பே ரஜோபாவனராமாதிபதி வண. கெப்பிட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரரிடம் நேற்று ஆசிப் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .