2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’தொலைத் தொடர்புகளை துண்டிக்க வேண்டாம்’

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாடெங்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால்  கட்டணங்களை செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதால், தொலைத் தொடர்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணைப்புகளை துண்டிக்க வேண்டாமென, இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சகல தொலைத்தொடர்பு விநியோக சேவை நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


அதற்கமைய, இது தொடர்பில் சகல அலைபேசி, நிலையான தொலைபேசி விநியோகத்தர்களுக்கும்  லங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .