2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நுகர்​வோர் அதிகார சபைக்கு 2200 முறைப்பாடுகள்

Editorial   / 2020 மார்ச் 30 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், 2200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென, நுகர்வோர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பான முறைப்பாடுகளே அதிகம்  கிடைத்துள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிடைக்கபெற்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதென, நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .