2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற அமர்வு திகதி, நேரம் வர்த்தமானியில்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற அமர்வுகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், அடுத்த அமர்வை நடத்துவதற்கான திகதி மற்றும் நேரம் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி பிற்பகல்  2.15 மணியளவில் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .