2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

Editorial   / 2018 நவம்பர் 16 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் இன்று (16) பிற்பகல் 1.30 மணியளவில் கூடவுள்ளதால், நாடாளுமன்றத்திலும் அதனை சூழவுள்ள பிரதேசத்திலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெற்றக்கூடாதென்ற காரணத்தையொட்டி, முன்னெச்சரிக்கையில் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த இரு தினங்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களைக் கருதிற் கொண்டு, சபாநாயகரின் வேண்டு​கோளுக்கமைய, இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .