2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாடாளுமன்றத்தில் விநியோகிக்கப்படும் உணவுகள் குறித்து சபாநாயகரின் உத்தரவு

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்குள் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குடிபானங்கள் தொடர்பில், முழுமையாக கண்காணிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையிலேயே அதிகமாக உணவுகள் விரயமாக்கப்படுவது நாடாளுமன்றத்தில் தான் என கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தையடுத்தே சபாநாயகர் கருஜயசூரிய இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .