2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நிலக்கரி பாவனை அற்ற மின்னுற்பத்திக்கு அனுமதி

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மின் உற்பத்திக்காக நிலக்கரி பாவனையற்ற மின்னுற்பத்தித் திட்டத்தை 2018 ஆம் ஆண்டிலிருந்து 2037ஆம் ஆண்டு வரை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மக்கள் மற்றும் சூழலின் பாதுகாப்பு என்பவற்றை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .