2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கு தடையுத்தரவு

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (21) பிற்பகல் ஆரம்பிக்க விருக்கின்ற, ஆர்ப்பாட்ட ​பேரணி, அமைதியாகவும் சட்டரீதியாகவும் நடத்தப்படவேண்டுமென, கோட்டை நீதிமன்ற நீதவான், தடையுத்தரவு பிறப்பித்துள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .