2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பஸ் கட்டணத்தை 5 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலையின் அதிகரிப்பைத் தொடர்ந்து, பஸ் கட்டணத்தை 5 சதவீதம் அதிகரிப்பது குறித்து, அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் எரிபொருள் விலை அதிகரிப்பின் கீழ் பஸ் கட்டண செலவுகள் 4.5 சதவீதமாக, அதிகரித்துள்ளதைக் கவனத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும்,குறைந்த பஸ் கட்டணமான, 12 ரூபாயில் எவ்வித மாற்றமும் செய்யப்படாதெனவும், அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், இன்றைய தினம் பஸ் சங்கத்துக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையில், இடம்பெறவுள்ள கலந்துரையாடலில், இந்த யோசனைக் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .