2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புஸ்ஸல்லாவயில் ஆர்ப்பாட்டம்

பா.திருஞானம்   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட மக்கள் தங்களுது தோட்டத்திற்கான பாதையை திருத்தித் தருமாறு கோரி இன்று (23)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரட்டாசி தோட்ட மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு கோரி புஸ்ஸல்லாவ நகரில் கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .