Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 24 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமத்தில் அரச புலனாய்வு பிரிவில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் மீது, கடந்த 21ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் பிரயோக சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைக் கைப்பற்றி உள்ளதாகவும் இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும், கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago