2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மஸ்கெலியாவில் ஓட்டோ விபத்து

Editorial   / 2020 செப்டெம்பர் 26 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா மஸ்கெலியா பகுதியில்  நேற்று இரவு (25) ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள  குடா மஸ்கெலியா, பகுதியில்  ஓட்டோ ஒன்று பாதையை விட்டு விலகி 75 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓட்டாவின் சாரதி உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .