Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் நிதர்ஷன்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குப்பிளான் தெற்கில், மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, மூன்று பேர் மரணமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (16) பிற்பகல் 2:30 மணியவில் இடம்பெற்றுள்ளது என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்குபேர், வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். இதன்போது, மதிய உணவு எடுப்பதற்காக ஒருவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
26 Apr 2024
26 Apr 2024