2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மின்னல் தாக்கத்தினால் யாழில் மூவர் மரணம்

Editorial   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குப்பிளான் தெற்கில், மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, மூன்று பேர் மரணமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் இன்று (16) பிற்பகல் 2:30 மணியவில் இடம்பெற்றுள்ளது என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்குபேர், வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். இதன்போது,  மதிய உணவு எடுப்பதற்காக ஒருவர் வீட்டுக்குச்  சென்றுள்ளார். இதன்போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .