2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மின்னல் தாக்கியதில் மீனவர் மரணம்

Editorial   / 2018 மே 21 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தப்போவ குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர், மின்னல் தாக்கத்துக்குள் இலக்காகி உயிரிழந்துள்ளாரென, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு ஏற்பட்ட இவ்வனர்த்தத்தில், தப்போவ- பள்ளிய என்னுமிடத்துக்கு அண்மையில் வசித்துவந்த கீத் சத்துரங்க (வயது 34) என்பவதே உயிரிழந்துள்ளார்.

அவருடைய சடலம், தப்போவ பிரதேச வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .