2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மின்னேரியா தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்னேரியா வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட  தீ பரவல் தற்பொழுது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

​நேற்றைய தினம் (21) பிற்பகல், குறித்த வனப்பகுதிக்குள் ஏற்பட்ட திடீர் தீ பரவலினால், 20 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அத்துடன் பொலிஸ், இராணுவம் மற்றும் தமன்கடுவ தீயணைப்பு பிரிவினர் அனைவரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தளர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .