2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீன்பிடி தொடர்பாக புதிய சட்டமூலம்

Yuganthini   / 2017 ஜூன் 29 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன்பிடி தொடர்பாக புதிய சட்டமூலம் ஒன்றை, எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதன்மூலம் இலங்கை கடற்பரப்பில், சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என, அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .