2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மூவரைக் கொன்றது கொரோனா

Nirosh   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று (23) உயிரிழந்துள்ளனர்.

வத்தளையைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரும், வலபனையைச் சேர்ந்த 83 ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்தமாக இதுவரையில் 453 பேர் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .