2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரயிலில் மோதி இந்தியர் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில், ரயிலுடன் மோதி இந்திய பிரஜை ஒருவர் இன்று (23) பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .