2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரிஷாட் பதியூதீன் CIDயில் முன்னிலை

Editorial   / 2020 ஜூலை 09 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

தற்போது, அவர் வாக்குமூலம் அளித்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .