2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதென, வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணமென, வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்ஜிகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஓர் இலட்சத்திலிருந்து 5 இலட்சம் வரை வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .