2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வத்தளையில் துப்பாக்கிச்சூடு ; இருவர் பலி

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை – ஹேகித்த பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

காரில் வந்த இனந்தெரியாத குழுவினரால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர்கள் இருவரும் காரில் பயணித்துகொண்டிருந்த வேளையிலேயே அவர்கள் மீது இவ்வாறு துப்பாச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .