2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரட்சியால் குடிநீர் தட்டுப்பாடு

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில தினங்களாக நிலவிவரும் அதிக வரட்சியுடனான வானிலை காரணமாக, மகாவலி கங்கையின் நீர்மட்டமும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் பாரியளவவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மலையகத்தில் காணப்படும் ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் குறைவடைந்து வருகிறதென தெரிவிக்கப்படுகிறது. அதிக வெப்பம் மற்றும் வரட்சி காரணமாக, மலையகத்தின் பல பாகங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்குகின்றனரென தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .