2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாக்குப் பெட்டிகளுக்கு விசேடப் பாதுகாப்பு வழங்க திட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் செப்டெம்பர் 10 ஆம் திகதிவரையில் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலத்தில் இன்று(21) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப் பெட்டிகளுக்கு விசேடப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .