2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விபசார விடுதி சுற்றிவளைப்பு: 8 பெண்கள் கைது

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொகுசு ஹோட்டல் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி ஒன்று நேற்று (20) அதிகாலை சுற்றிவைளத்த பொலிஸார் ஒரு ஆண் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர்.

வத்தளை நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைய கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட குறித்த விபசார விடுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 அந்த விபசார விடுதியை நடத்திச் சென்ற அதன் முகாமையாளரான 26 வயதுடைய இளைஞரும், விடுதியில் தங்கியிருந்த  எட்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .