2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Amirthapriya   / 2018 மே 23 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலாவ – ஏப்பாவல பிரதேசத்தில் பஸ்ஸொன்றும் மோட்டார் வாகனமொன்றும் மோதியதில், மோட்டார் வாகனத்தில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர்  கிரலோகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதோடு,  வேலைக்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருந்த வேளையிலேயே, இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .