2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்துக்குள்ளான காருக்கும், ஜனாதிபதிக்கும் தொடர்பு இல்லை

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 19 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று முன்தினம் (17) தலவத்துகொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளான, பி.எம்.டபிள்யு காருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்து வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த காரின் உரிமையாளர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .