2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வைத்தியர்களின் வேலைநிறுத்ததால் நோயாளர்கள் பாதிப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவனத்துக்கு (சைட்டம்) எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (21) காலை 8 மணியிலிருந்து ஒருநாள் வேளைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள நோயாளர்கள், பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .