2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு மரணதண்டனை

Editorial   / 2019 ஒக்டோபர் 19 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின், கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு பலபிடிய நீதவான் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

20.879 கிலோகிராம் ஹெரோயின், 1.100 கிலோகிராம் கஞ்சாவுடன் குறித்த நபரை அம்பலாங்கொட பொலிஸார் கைது 2016ஆம் ஆண்டு  செய்துள்ளனர்.

34 வயதுடையக் குறித்த நபருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .